SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சரத்குமார் அறிவிப்பு உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

2022-12-04@ 00:25:27

சென்னை: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கை:  போதை ஒழிப்பிற்காக சமக நடத்தவிருந்த  உண்ணாவிரத போராட்டத்திற்கு, காவல்துறை அனுமதி தரவில்லை. சென்னை, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு வழங்கப்பட்டு, அனுமதி கோரி இருந்தோம். காவல்துறை சில இடங்களில் அனுமதி மறுத்தது. இதனால், அனைத்து இடங்களுக்கும் நீதிமன்றத்தை நாடி முறையான அனுமதி பெற்ற பின்னர், விரைவில் உண்ணாவிரதம் நடத்துவதற்கான மாற்று தேதி அறிவிக்கப்படும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்