ஜனவரி 15-க்குள் அத்திக்கடவு - அவினாசி திட்டம் தொடங்கம்: அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு
2022-12-02@ 12:02:36

சென்னை : ஜனவரி 15-க்குள் அத்திக்கடவு - அவினாசி திட்டம் தொடங்கப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். திட்டத்தை எதிர்த்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி திட்டத்தின் பலன்களை கூறி சம்மதிக்க வைத்தோம் என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
ஈரோட்டில் தனியார் விடுதியில் தங்கள் தரப்பு நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை
82 நாடுகளில் 8,343 இந்தியர்கள் சிறையில் கைதிகளாக உள்ளனர்: நாடாளுமன்றத்தில் அரசு தகவல்
தமிழக ரயில் திட்டங்களுக்கு 7 மடங்குக்கும் அதிகமாக ரூ.6,080 கோடி ஓதுக்கீடு: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை
குற்றவழக்குகளில் சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரிப்பு: ஐகோர்ட் உத்தரவு
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
பெரம்பலூர் அருமடல் கிராமத்தில் இடி தாக்கி பெண் உயிரிழப்பு
பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி வைகோ தலைமையில் பேரணி
தனுஷ்கோடியில் ஆட்கள் இல்லாமல் கரை ஒதுங்கிய பைபர் படகு
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடியில் ஒப்பந்தம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
ரிசர்வ் வங்கி இயக்குனர்களை சந்திக்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ராணிப்பேட்டை புதிய ஆட்சியர் எஸ்.வளர்மதி நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!