SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் லஞ்சம் ஒழிப்பு பிரிவு காவல்துறையை வலுப்படுத்த வேண்டும்: மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

2022-12-02@ 11:38:58

சென்னை : லோக்ஆயுக்தா, தனி நீதிமன்றம், சேவை உரிமைச் சட்டம் போன்றவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் லஞ்சம் ஒழிப்பு பிரிவு காவல்துறையை வலுப்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்