ஜல்லிக்கட்டு இல்லாவிட்டால் காளைகள் படுகொலை செய்யப்படும் நிலை ஏற்படும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
2022-12-01@ 15:52:46

ஜல்லிக்கட்டு இல்லாவிட்டால் காளைகள் படுகொலை செய்யப்படும் நிலை ஏற்படும். 2013 முதல் 2017 வரை ஜல்லிக்கட்டு தடையால் காங்கேயம், உம்பலசேரி காளைகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. உள்நாட்டு காளைகள் அழிந்து விட்டால் மிகவும் ஆபத்தானது, நாட்டு காளைகளை பாதுகாக்க ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் அக்கறை கொண்டுள்ளன என தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் ஏப்.2-ம் தேதி முதல் ரூ.294 ஊதிய உயர்வு வழங்கப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி
ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி பெயர் தேவையில்லை: ஒன்றிய அரசு
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகு தீப்பிடித்ததில் 31 பேர் உடல் கருகி உயிரிழப்பு!
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வேணுகோபால் சுவாமி கோயிலில் திடீர் தீ விபத்து!
பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி
சென்னை பிராட்வே பேருந்து நிலையம் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையமாக மாற்றப்படும்!
ஆளுநர் மாளிகை மீது நிதியமைச்சர் குற்றச்சாட்டு
வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன விவகாரம்!
அம்மா உணவகத்தை மூடும் எண்ணமில்லை: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
அரிய வகை நோய்களுக்கான மருந்து இறக்குமதிக்கு வரிவிலக்கு: ஒன்றிய அரசு அரசாணை!
உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் மின்வாரிய உதவி பொறியாளர் குணசேகரனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை!
விருதுநகர் ஆவின் நிர்வாக குழு கலைப்பு
'பத்து தல' படத்துக்கு நரிக்குறவர்களை அனுமதிக்காதது குறித்து ரோகிணி திரையரங்க நிர்வாகம் விளக்கம்
என்.எல்.சி.யில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் குடிநீர் விநியோகம்: அமைச்சர் லெட்சுமி நாராயணன் அறிவிப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!