SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜல்லிக்கட்டு இல்லாவிட்டால் காளைகள் படுகொலை செய்யப்படும் நிலை ஏற்படும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

2022-12-01@ 15:52:46

ஜல்லிக்கட்டு இல்லாவிட்டால் காளைகள் படுகொலை செய்யப்படும் நிலை ஏற்படும். 2013 முதல் 2017 வரை ஜல்லிக்கட்டு தடையால் காங்கேயம், உம்பலசேரி காளைகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. உள்நாட்டு காளைகள் அழிந்து விட்டால் மிகவும் ஆபத்தானது, நாட்டு காளைகளை பாதுகாக்க ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் அக்கறை கொண்டுள்ளன என தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்