SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூய்மை பணியாளர்கள் தொடர்பான வழக்கில் ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு

2022-12-01@ 14:32:10

மதுரை: தூய்மை பணியாளர்கள் தொடர்பான வழக்கில் ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. மாற்றுப்பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்பதற்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டது. சிவகங்கை தூய்மை பணியாளர் மலைச்சாமி தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்