ராஜபாளையத்தில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
2022-11-30@ 14:31:41

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் உள்ள தென்காசி சாலையில் குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வருகிறது. இதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலையில் மழைநீருடன், குடிநீரும் தேங்கிக் கிடப்பதால் வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:
சாலைகளை தோண்டி சிமெண்ட் போட்ட பின்பு, குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், மீண்டும் சாலையை தோண்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகரட்சி நிர்வாகத்தில் கேட்டால் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை சோதனையால், குழாய் உடைப்பில் தண்ணீர் வெளியேறுவதாக தெரிவிக்கின்றனர்.
இதனால், பொதுமக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது. கடந்த 6 ஆண்டுகளாக தாமிரபரணி தண்ணீருக்காக ராஜபாளையம் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். ஆனால், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் சாலையில் வீணாகச் செல்வது பொதுமக்களை அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
மின் கம்பம் முறிந்து தலையில் விழுந்தது மின்சாரம் பாய்ந்து காட்டுயானை பலி
ரூ.7 லட்சத்தை பறிகொடுத்தார் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவமனை ஊழியர் தற்கொலை: திருச்சி அருகே சோகம்
அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைக்கும் மாநிலம் தமிழ்நாடு: நெல்லையில் குஜராத் அமைச்சர் புகழாரம்
தூத்துக்குடி ஆவின் உதவி பொதுமேலாளர் திடீர் சஸ்பெண்ட்
தீர்ப்புகள் மொழி பெயர்ப்பில் சென்னை ஐகோர்ட் முதலிடம்: பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேச்சு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி