SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் பாசன நிலங்களுக்கு நீர் திறக்க அரசு உத்தரவு..!!

2022-11-29@ 14:35:41

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் சேலம், நாமக்கல், ஈரோடு பாசன நிலங்களுக்கு நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேட்டூர் கிழக்கு, மேற்கு கரை கால்வாய்கள் மூலம் ஜனவரி 15 வரை நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 137 நாட்களுக்கு நீர் திறக்கப்பட்ட நிலையில் நாளை முதல் மேலும் 47 நாட்களுக்கு நீர்திறப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

  • eqqperr1

    ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்