SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தி.மலை தீபத் திருவிழாவை முன்னிட்டு நகர் முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு..!!

2022-11-29@ 12:26:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு நகர் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 27ல் கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 6ல் மகா தீபம் நடைபெற உள்ளது. தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில், நகர் பகுதியில் 11,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்