SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவசேனா கட்சியின் சின்னம் தொடர்பான விவகாரத்தை டிச.12ல் விசாரிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்..!!

2022-11-29@ 12:07:25

டெல்லி: சிவசேனா கட்சியின் சின்னம் தொடர்பான விவகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் டிசம்பர் 12ல் விசாரிக்கிறது. உத்தவ் தாக்கரே, ஏக்னாத் ஷிண்டே ஆகிய இருதரப்பையும் டிசம்பர் 9க்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்