SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும்: அன்புமணி கோரிக்கை

2022-11-29@ 10:58:05

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் 6,131 விபத்துக்கள் நிகழ்ந்திருக்கின்றன எனவும், வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தும் கூட நெடுஞ்சாலை மேம்படுத்தப்படாததே விபத்துக்கு காரணம் எனவும் அவர் கூறினார்.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்