எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
2022-11-28@ 17:19:57

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து 4 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டுள்ளது.
மேலும் செய்திகள்
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
இன்று காலை 11 மணிக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல்
முதுமலையில் புலி தாக்கி பழங்குடியின பெண் பலி
வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்ற இருவர் கைது
இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கு: தாய்மாமன் உட்பட 2 பேர் கைது
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை
வி.சி.க. நிர்வாகி கொலை: பாஜக பிரமுகர் கைது
2023-24 நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
அலகாபாத், குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
பல்லடம் அருகே இரும்பு உருக்கு ஆலையில் தீ விபத்து
ஜார்க்கண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு
தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
பிப்-01: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,761,967 பேர் பலி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!