நாடு முழுவதும் பள்ளிகளில் 'சானிட்டரி நாப்கின்கள்' இருப்பதை கட்டாயமக்க கோரிய வழக்கில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
2022-11-28@ 17:02:29

டெல்லி: நாடு முழுவதும் பள்ளிகளில் 'சானிட்டரி நாப்கின்கள்' இருப்பதை கட்டாயமக்க கோரிய வழக்கில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சானிட்டரி நாப்கின்கள் உள்ளிட்டவை கிடைக்காததன் காரணமாக இந்தியாவில் 23 லட்சம் பெண்கள் படிப்பினை இடைநிறுத்தம் செய்வதாகவும், அதனால், 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்க உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
2023-24 நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
அலகாபாத், குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
பல்லடம் அருகே இரும்பு உருக்கு ஆலையில் தீ விபத்து
ஜார்க்கண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு
தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
பிப்-01: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,761,967 பேர் பலி
பதிவுத் துறையின் வருவாய் நடப்பு ஜனவரி மாத முடிவில் ரூ.14,043 கோடியை எட்டியது
இலங்கை அகதிக்கு பாஸ்போர்ட் வழங்க கோரிய வழக்கில் ஒன்றிய உள்துறை செயலாளர் விரைந்து பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
அதிகரட்டி பேரூராருட்சி செயல் அலுவலர் ஜெகநாதன் பணிஒய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம்
முதல்வர் வருகையையொட்டி வேலூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரத்தில் டிரோன்கள் பறக்க தடை
விருத்தாச்சலம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் இளைஞர் சடலம் கண்டெடுப்பு
2022-ல் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11% உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்ததாக உலக தங்க கவுன்சில் அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!