SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளுக்கு ஜவுளி துறையின் இன்றைய நிலையே உதாரணம்: பிருந்தா காரத்

2022-11-28@ 11:58:48

திருப்பூர்: ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளுக்கு ஜவுளி துறையின் இன்றைய நிலையே உதாரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறியுள்ளார். நவம்பர் புரட்சி தினத்தின் 105-ம் ஆண்டை முன்னிட்டு திருப்பூர் குமார் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்தூண்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய பிருந்தா காரத் ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் தொழில்துறை கடும் பாதிப்புகளுக்கு ஆளாகி இருப்பதற்கு ஜவுளி துறையே சிறந்த உதாரணம் என்றார். பல்லாயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டு லட்ச கணக்கான தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறினார். பாரதிய ஜனதா அரசு கார்பரேட்  நலன்களுக்காக அரசு ஏன் அக்குற்றசாட்டிய பிருந்தா காரத் அதனால் தான் கடந்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வாராக்கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறார்கள் என்று கூறினார். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்