SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாரூர், நாகையை தென்னக ரயில்வே புறக்கணிப்பதாக புகார்: சன்னாநல்லூரில் பயணிகள் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம்

2022-11-28@ 11:41:04

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூரில் ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது. திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வே திட்டங்களில் டெல்டா பகுதியை தெற்கு ரயில்வே புறக்கணிப்பதாகக்கூறி அனைத்துக்கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர், நாகையை தென்னக ரயில்வே புறக்கணிப்பதாக புகார் எழுந்தது.

இந்த போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி கட்சியினர் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக 32 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் அகழறிவு பாதையில் மூன்று ஆண்டுகள் பணி நிறைவடைந்த நிலையில் இதனால் வரை தினசரி ரயில் சேவை தொடங்கவில்லை எனவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்