கனடாவில் இந்திய மாணவர் பலி
2022-11-28@ 00:29:28

டொரண்டோ: கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர் டிரக்கில் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் சைனி என்பவர் கனடாவில் டொரண்டோவில் உள்ள ஷெரிடன் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
கடந்த புதன்கிழமை டொரண்டோவில் உள்ள புனித கிளேர் அவென்யூவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது டிரக்கில் சிக்கி இழுத்து செல்லப்பட்டதில் அவர் பரிதாபமாக பலியானார். கார்த்திக் சைனியின் உடலை இறுதி சடங்கிற்கு அரியானாவுக்கு அனுப்ப இந்திய தூதரகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
மேலும் செய்திகள்
அமெரிக்காவின் இந்தியாவுக்கான தூதராக கார்செட்டி பதவியேற்பு: கமலா ஹாரிஸ் பங்கேற்பு
லண்டன் நாடாளுமன்ற சதுக்கம் அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டம்
புளோரிடா பல்கலை. அறங்காவலர் குழுவில் இந்தியர்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவியேற்பு
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் அரசு ஊழியர்கள் சீனாவின் `டிக்-டாக்’ செயலியை பயன்படுத்த தடை!
பாம்பே ஜெயஸ்ரீ குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் டிவிட்டரில் தகவல்!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி