சென்னையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
2022-11-27@ 10:59:52

சென்னை: உதயநிதி ஸ்டாலின் பிறந்தாளையொட்டி மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். அமைச்சராக எல்லா தகுதியும் உடையவர் உதயநிதி ஸ்டாலின் என்றும் உதயநிதியை அமைச்சராக நியமித்தல் இன்னும் நன்றாக இருக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
மற்ற கட்சிகளில் உருவாக்கப்பட்ட இளைஞரணி அமைப்பு சம்பிரதாயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது. திமுகவில் உருவாக்கப்பட்ட இளைஞரணி அமைப்பு சமூகத்துக்கானது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. 10 மாவட்டங்களில் ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் மாஸ்க் அணிவதிலிருந்து விலக்கும், ஆர்டிபிசிஆர் டெஸ்ட் கட்டாயம் என்பது நீக்கயுள்ளனர் என்று கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா பூஜ்ய நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சீனாவை போன்றதொரு நிலை இந்தியாவில் கிடையாது.
நாம் பூஜ்ய நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் 1.57 கோடி பேர் என்ற அளவில் காப்பீட்டு திட்டத்திற்கான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின்போது ரூ.22 லட்சம் வரையில் காப்பீடு திட்டத்தில் இருந்து வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவனையில் கட்டாயம் கொரோனா பரிசோதனைக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
மேலும் செய்திகள்
அரசு பேருந்து மோதி மகன் கண் முன் தாய் பரிதாப பலி
கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து மை பூசி அழிப்பு: மர்ம நபருக்கு வலை
கோயம்பேட்டில் பரபரப்பு பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் ரகளை
துப்பு துலங்காத கொலைகளை கண்டறிய சிறப்பு துப்பறியும் காவல் படை: சென்னை கமிஷனர் அதிரடி
மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 4ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: கலெக்டர் உத்தரவு
மூத்த குடிமக்கள் வசதிக்காக வேளச்சேரி பேபி நகரில் ரேஷன் கடை: அசன் மவுலானா எம்எல்ஏ வலியுறுத்தல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!