SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை தாம்பரம் அருகே கெளரிவாக்கம் நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது..!!

2022-11-26@ 11:59:23

சென்னை: சென்னை தாம்பரம் அருகே கெளரிவாக்கம் நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ப்ளூஸ்டோன் நகைக்கடையில் கொள்ளையடித்த வடமாநிலத்தை சேர்ந்த அலி ஏற்கனவே கைதானார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்