SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை தோட்டக்கலை சங்கம் பெயரில் உள்ள 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்த தடை இல்லை: ஐகோர்ட் உத்தரவு

2022-11-25@ 15:17:08

சென்னை : சென்னை தோட்டக்கலை சங்கம் பெயரில் உள்ள 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்த தடை இல்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. அண்ணா மேம்பாலம் ஒட்டிய அரசுக்கு சொந்தமான நிலம் தோட்டக்கலை சங்கம் என்ற பெயரில் வி.கிருஷ்ணமூர்த்தி என்ற அதிமுக பிரமுகரால் சுயலாபத்திற்காக பயன்படுத்தப்படுவதாக 1989-ல் திமுக அரசு நடவடிக்கை எடுத்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்