SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புகைப்படத்தில் இருப்பது தான் இல்லை என்று தொடர்ந்து கூறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்: சுவாதிக்கு நீதிபதி எச்சரிக்கை

2022-11-25@ 13:00:53

மதுரை: புகைப்படத்தில் இருப்பது தான் இல்லை என்று தொடர்ந்து கூறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என சுவாதிக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். விசாரணையில் 15 நிமிட இடைவெளி விட்ட நீதிபதி பகல் 1 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கப்படும் என அறிவித்தார். தற்போது வரை நீங்கள் கூறியது அனைத்தும் உண்மைதானா என சுவாதியிடம் நீதிபதி மீண்டும் கேள்வி எழுப்பினார். ஆம் தற்போது வரை தான் சொன்னது அனைத்தும் உண்மை என்று சுவாதி வாக்குமூலம் அளித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்