SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவ கவுன்சில் தேர்தலை மின்னணு முறையில் நடத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை

2022-11-25@ 12:57:51

சென்னை : தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை மின்னணு முறையில் நடத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. காஞ்சிபுரம் மருத்துவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு, மருத்துவ கவுன்சில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில் தபால் வாக்குமுறையை தொடர அவசியமில்லை என மனு அளிக்கப்பட்டது.  


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்