SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை மெரினா கடற்கரையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளிகளை தாக்கி செல்போன், பணம் பறிப்பு: 4 கொள்ளையர்கள் கைது

2022-11-25@ 09:31:04

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளிகளை தாக்கி செல்போன், பணம் பறிக்கப்பட்டது. தெலுங்கானாவைச் சேர்ந்த பீமாராவ், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சபீரை அரிவாளால் வெட்டி 2 செல்போன், ரூ.2000 பறிக்கப்பட்டது. வழிப்பறியில் ஈடுபட்ட மாட்டான்குப்பத்தைச் சேர்ந்த கார்த்திக், சலீம், ஜீவா மற்றும் விக்னேஷ்குமார் கைது செய்யப்பட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த 2 தொழிலாளிகளும் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்