SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை திருவெற்றியூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி தாளாளர் கைது

2022-11-25@ 07:59:35

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை  கொடுத்த பள்ளி தாளாளரை கைது செய்துள்ளனர். தாளாளர் வினோத்தை கைது செய்யக் கோரி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 12-ம் வகுப்பு பயிலும் 2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் தருவதாக கூறி பாலியல் தொல்லை அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்