விக்கிரவாண்டி அருகே பனையபுரம் சிவன் கோயிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
2022-11-24@ 18:58:15

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பனையபுரம் சிவன் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மற்றும் பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்திவருகின்றனர்.
அதன்படி செஞ்சிக்கோட்டை பகுதியில் நேற்று முன்திம் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயிலில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, முருகன், ரவிச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ராமவெங்கடேசன், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் தமிழ் உதவியுடன் சோதனை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் பார்த்தனர்
வாடகைத் தாய் மூலம் குழந்தை தகுதிச்சான்றிதழ் வழங்க வாரியம்: மாவட்டந்தோறும் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
ரிஷிகளால், வேதங்களால் உருவானது இந்தியா எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை: ஆளுநர் பேச்சு
வேலூர் அருகே மாடு விடும் விழா களத்தில் தடுமாறி ஓடிய காளை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
கடன் தருவதாக பெண்களிடம் ஆதார், பான் கார்டு விவரம் சேகரிப்பு: பைனான்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
செய்யாறு அருகே அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் போக்சோவில் கைது
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!