SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வியட்நாம் கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர் தற்கொலை..!!

2022-11-24@ 14:44:11

வியட்நாம்: வியட்நாம் கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர் சுந்தரலிங்கம் கிரிதரன் தற்கொலை செய்துகொண்டார். நவம்பர் 5ம் தேதி நடுக்கடலில் தவித்த 303 இலங்கை தமிழர்கள் மீட்கப்பட்டு வியட்நாமில் தங்க வைக்கப்பட்டனர். ஐ.நா. விடம் ஒப்படைக்க கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கிருமிநாசினி குடித்து சுந்தரலிங்கம் தற்கொலை செய்துகொண்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்