SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மோதல் விவகாரத்தில் தவறு இருந்தால் என்மீது நடவடிக்கை எடுக்கலாம் என கூறியுள்ளேன்: எம்எல்ஏ ரூபி மனோகரன் பேச்சு

2022-11-24@ 12:14:24

நெல்லை : மோதல் விவகாரத்தில் தவறு இருந்தால் என்மீது நடவடிக்கை எடுக்கலாம் என கூறியுள்ளேன் என ரூபி எம்எல்ஏ மனோகரன் தெரிவித்துள்ளார். ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் கூறியதாக காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் நெல்லையில் பேட்டி அளித்துள்ளார். ரூபி மனோகரன் வருவதையறிந்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை ஒரு தரப்பினர் பூட்டினர். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்