SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

2022-11-24@ 11:39:15

சென்னை: மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில் 4 சதவீதம்  இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டு முதல்வர் உரையாற்றினார். அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு தொகை 2000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க ஆணையிடப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்