மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
2022-11-24@ 11:39:15

சென்னை: மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டு முதல்வர் உரையாற்றினார். அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு தொகை 2000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க ஆணையிடப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் கூறினார்.
மேலும் செய்திகள்
சென்னையில் மின்சார ரயில்களின் சேவை இன்று முதல் ஏப்ரல் 25 வரை மாற்றம்
தேனாம்பேட்டை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது
பாட்டியாலா சிறையிலிருந்து இன்று சித்து விடுதலை
செங்கல்பட்டு சொத்து தகராறில் அண்ணனை கொன்ற தம்பி கைது
கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை
ஏப்-01: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,831,495 பேர் பலி
ஐபிஎல் டி20 கிரிக்கெட்: குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
சென்னை கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி அளித்த புகாரில் உதவி பேராசிரியர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு
சென்னை விருகம்பாக்கம் ஐனாக்ஸ் திரையங்கில் விடுதலை படம் பாதியில் நிறுத்தம்: போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
தேனியில் மாந்திரீகபூஜை செய்வதாக கூறி 65 லட்சம் மோசடி: 3 பேர் கைது
சென்னை ஐஐடியில் படித்து வந்த ஆராய்ச்சி மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
சென்னையில் உள்ள ரோஹிணி திரையரங்கில் நரிக்குறவர் மக்களுக்கு நடந்த தீண்டாமை சம்பவம், மிகவும் கண்டனத்திற்குரியது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!