கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 600 டிஎம்சி தண்ணீர் திறப்பு
2022-11-22@ 00:59:31

பெங்களூரு: கர்நாடகா-தமிழகம் இடையிலான காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்னையில் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் அடிப்படையில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்.
கடந்த ஒரு மாத காலத்தில் 193 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் இவ்வாண்டு ஜூன் தொடங்கி நவம்பர் வரை 600 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 60 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக 6 மாதங்களில் 600 டிஎம்சி தண்ணீர் திறந்துள்ளதாக கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே.10-ம் தேதி நடைபெறும்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
பூதலப்பட்டு- நாயுடுப்பேட்டை இடையிலான சாலையை சீரமைக்க வலியுறுத்தி பெண்கள் உண்ணாவிரதம்-பலரது உடல்நிலை பாதிப்பு
ஆணையர் தலைமையில் பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி திட்ட பணிகளுக்கு ₹273.12 கோடி நிதி ஒதுக்கீடு-மேயர் அமுதா அறிவிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் ரூ.500 நோட்டுகளை வீசியெறிந்த காட்சிகள் வெளியீடு
ராகுல் காந்திக்கு வழிகாட்டுகிறதா ஐகோர்ட் தீர்ப்பு?.. காங்கிரஸ் கட்சி எம்.பி. முகமது ஃபைசலின் தகுதி நீக்க உத்தரவு ரத்து..!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!