2024-ல் சுகன்யான் விண்ணில் செலுத்தப்படும்: ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பேட்டி
2022-11-18@ 12:40:50

ஆந்திரா: 50 தனியார் நிறுவனங்களுடன் இஸ்ரோ புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்று இன் ஸ்பேஸ் இயக்குநர் கூறியுள்ளார். அடுத்த 4 முதல் 6 வாரங்களில் தனியார் நிறுவன ராக்கெட்டுகள் விண்ணில் பறக்கவுள்ளது. 2024-ல் சுகன்யான் விண்ணில் செலுத்தப்படும் என்று ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் இஸ்ரோ அடுத்த தளத்திற்கு சென்றுள்ளது என்று ஒன்றிய இணையமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.
மேலும் செய்திகள்
ஐபிஎல் டி20 கிரிக்கெட்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!...
ஏப்.7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
ஒன்றிய அரசு தராததால் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னையில் 5 மெட்ரோ ரயில்நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிப்பு
காங்கிரஸ் பிரமுகர் நவ்ஜோத்சிங் சித்து பாட்டியாலா சிறையில் இருந்து விடுதலை
கோயில் நுழைவு போராட்டங்களை நடத்துவதற்கான தூண்டுகோலாக அமைந்தது வைக்கம் போராட்டம்தான்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு
வைக்கம் மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
செய்யாறு அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது..!!
கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்பது வதந்தியே: அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!
கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!
ஹிஜாவு நிதி நிறுவன முறைகேடு வழக்கில் மேலும் 2 பேர் கைது..!!
நார்த்தாமலை ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு; 26 பேர் காயம்..!!
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!