SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீவிரவாதம் அடியோடு வேரறுக்கப்படும் வரை ஓய மாட்டோம்: பிரதமர் மோடி

2022-11-18@ 10:16:54

டெல்லி: தீவிரவாதம் அடியோடு வேரறுக்கப்படும் வரை ஓய மாட்டோம் என பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக இந்தியாவை வீழ்த்த முயற்சி செய்த பயங்கரவாதத்துடன் இந்தியா தைரியமாக எதிர்கொண்டது. பயங்கரவாதத்தின் விளைவுகளை உலக நாடுகள் கவனிக்கும் முன் இந்தியா பயங்கரவாதத்தை எதிர்கொள்ள நேரிட்டது. பயங்கரவாதத்தின் இருண்ட முகத்தை நம் நாடு கண்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதி உதவியும் ஒருசில நாடுகள் வழங்கி வருகின்றன. தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்