SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் கைக் குழந்தையுடன் பெண் தஞ்சமடைந்த விவகாரத்தில் சமூகநலத்துறை விசாரணை..!!

2022-11-17@ 15:55:13

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் கைக் குழந்தையுடன் பெண் தஞ்சமடைந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளிபாளையத்தில் தனது குழந்தையை மாமியார் விற்க முயற்சிப்பதாக கூறி மருமகள் போலீசில் தஞ்சமடைந்தார். சங்கீதாவின் குழந்தையை அவரது மாமியார் கோமதி விற்க வற்புறுத்தினாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசில் தஞ்சமடைந்த தாய், கைக் குழந்தையை அரசு காப்பகத்தில் தங்க வைக்கவுள்ளதாக சமூகநலத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்