SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மழை காலங்களில் மின்கம்பி செல்லும் பாதைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் அறிவுறுத்தல்

2022-11-17@ 12:17:56

மதுரை: மழை காலங்களில் மின்கம்பி செல்லும் பாதைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. மதுரையில் மின்சாரம் தாக்கி கணவர் இறந்த நிலையில் மனைவி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இறந்த சதுரகிரியின் மனைவிக்கு ரூ.10.85 லட்சத்தை 6 சதவீதம் வட்டியுடன் கணக்கிட்டு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மின்கம்பியில் தென்னை ஓலை விழுந்து சதுரகிரி இறந்ததால் இயற்கையை குற்றம் கூறி தப்பிக்க முடியாது என நீதிபதிகள் கூறினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்