விமானத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை: ஒன்றிய அரசு அறிவிப்பு
2022-11-17@ 01:13:10

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதை அணியாதவர்களுக்கு அபராதமும் வசூலிக்கப்பட்டு வந்தது. கொரோனா தடுப்பூசி மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் பெருமளவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். விமான பயணத்தின்போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், விமான பயணத்தின்போது முக கவசம் அணிவது கட்டாயமில்லை என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று அறிவித்து உள்ளது.
மேலும் செய்திகள்
மும்பை வந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்
பூட்டான் மன்னர் நாளை வருகை
பாஜ ராஜதந்திரங்கள் அனைத்தும் வீண்!; காங்கிரசுக்கு ஆதரவாக ஓரணியில் கூடும் எதிர்க்கட்சிகள்: ராகுல் சந்திக்கும் வழக்குகள்
2022-23ம் நிதியாண்டில் திருப்பதி கோயில் உண்டியல் வருமானம் ரூ.1,520.29 கோடி
சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல்
குமாரசாமி கட்சி எம்எல்ஏ பா.ஜவில் இணைந்தார்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!