SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி பொன்மலை பணிமலையில் ரயில் பெட்டி தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

2022-11-16@ 16:22:27

திருச்சி : திருச்சி பொன்மலை பணிமலையில் ரயில் பெட்டி தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குருவாயூர் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தப்படுள்ளது. ரயில் பெட்டியில் பயணிகள் யாரும் இல்லாததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது. பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.   

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்