SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிள்ளையார்பட்டி கோயிலின் அறங்காவலரை தகுதிநீக்கம் செய்தது தொடர்பாக ஐகோர்ட் கிளையில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்..!!

2022-11-15@ 17:37:46

மதுரை: குற்ற வழக்கு பின்னணி கொண்ட பிள்ளையார்பட்டி கோயிலின் அறங்காவலரை தகுதிநீக்கம் செய்தது தொடர்பாக உயர்நீதிமன்ற கிளையில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. 3வது முறையாக கோயில் அறங்காவலராக தேர்வான சொக்கலிங்கம் மீது பண மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு நிலுவையில் உள்ளதால் சொக்கலிங்கம் அறங்காவலராக தேர்வானது செல்லாது என உத்தரவிட கோரி மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்