SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவத்தில் தமிழகம் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

2022-11-15@ 11:41:21

சென்னை: மருத்துவத்தில் தமிழகம் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதே எனது குறிக்கோள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெறும் மருத்துவ மாநாடு - 2022ஐ முதல்வர் தொடங்கி வைத்தார். நோய்கள் புதிய அவதாரம் எடுப்பதால் நவீன சிகிச்சை முறைகள் வேண்டும். தமிழக மருத்துவ திட்டங்களை பிற மாநிலங்களும் செயல்படுத்தி வருகின்றன என்று முதல்வர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்