SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவண்ணாமலை ஆரணியில் கோயில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை

2022-11-14@ 12:00:50

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விநாயகர் கோயிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த ₹5,000 பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பதிவான சிசிடிவி காட்சியை வைத்து மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்