ஆர்.கண்ணன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் ஹன்சிகா
2022-11-14@ 01:10:15

சென்னை: மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடித்த ‘காசேதான் கடவுளடா’ என்ற தமிழ் ரீமேக் படத்தையும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற மலையாள ரீமேக் படத்தையும் இயக்கி முடித்துள்ள ஆர்.கண்ணன், தற்போது ஹீரோயினை மையமாக வைத்து இயக்கும் புதுப்படத்தின் பூஜை கடந்த மாதம் சென்னையில் நடந்தது. இதில் முதல்முறையாக ஹன்சிகா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இது எமோஷனல் மற்றும் ஹாரர் கலந்த காமெடி திரில்லர் படமாக உருவாகிறது.
மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் தயாரிக்கிறார். எழுத்தாளர் மா.தொல்காப்பியன் எழுதிய கதைக்கு தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன், பாடலாசிரியர் செல்வராஜ் ஆகியோர் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதுகின்றனர். ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன் நடிக்கின்றனர். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். நேற்று இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. 3 மாதங்களில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கிய பல்வீர் சிங்கை கொலை முயற்சி வழக்கின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்: சீமான் வலியுறுத்தல்..!
வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து ஐகோர்ட் உத்தரவு
திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2 ஆண்டுகளில், ஜாதி மோதல்கள், ரவுடிகளால் நடத்தப்பட்ட கொலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
காவல்நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களை அரசு அனுமதிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
பரிந்துரைக்கப்பட்ட தகவல் தொடர்பு வழியை கடந்து புகார் தெரிவிக்கும் ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: ஜிப்மர் நிர்வாகம் எச்சரிக்கை
அதிமுக நிர்வாகி கொலை வழக்கு குறித்து புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!