புனித தோமையார் மலை ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்
2022-11-13@ 00:11:29

ஆலந்தூர்: புனித தோமையார் மலை ஒன்றிய திமுக அவசர செயற்குழு கூட்டம், மூவரசன்பட்டு பகுதியில் நேற்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஜி.கே.விவேகானந்தன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் சக்தி, ஒன்றிய துணை செயலாளர்கள் மஞ்சு ஜெயபாலன், செல்வராஜ், விநாயகமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பி.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ஜி.கே.வி.பிரபாகரன் வரவேற்றார்.
கூட்டத்தில், திருநீர்மலை பகுதி செயலாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கான பட்டியலை அந்தந்த கிராம பஞ்சாயத்து நிர்வாகிகளிடம் ஒப்படைத்ததார். பின்னர், அவர் பேசும்போது, சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி மன்ற தேர்தல் போன்றவற்றில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி முகவர்களை மீண்டும் நியமிக்க வேண்டும், என்றார். கூட்டத்தில், ஒன்றிய நிர்வாகிகள் மரி இளங்கோவன், புருஷோத்தமன், செல்வம், சதீஷ் உதயா, பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கிய பல்வீர் சிங்கை கொலை முயற்சி வழக்கின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்: சீமான் வலியுறுத்தல்..!
வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து ஐகோர்ட் உத்தரவு
திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2 ஆண்டுகளில், ஜாதி மோதல்கள், ரவுடிகளால் நடத்தப்பட்ட கொலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
காவல்நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களை அரசு அனுமதிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
பரிந்துரைக்கப்பட்ட தகவல் தொடர்பு வழியை கடந்து புகார் தெரிவிக்கும் ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: ஜிப்மர் நிர்வாகம் எச்சரிக்கை
அதிமுக நிர்வாகி கொலை வழக்கு குறித்து புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!