சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி, மண்டல சுகாதார அதிகாரி ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
2022-11-12@ 16:36:36

சென்னை: சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி மற்றும் மண்டல சுகாதார அதிகாரி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிறப்பு, இறப்பு பதிவேட்டில் மகேஸ்வரி என பதிவான பெயரை மாற்றி பதிய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகேஸ்வரி என்பவர் தொடர்ந்த வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி பெயர் தேவையில்லை: ஒன்றிய அரசு
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகு தீப்பிடித்ததில் 31 பேர் உடல் கருகி உயிரிழப்பு!
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வேணுகோபால் சுவாமி கோயிலில் திடீர் தீ விபத்து!
பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி
சென்னை பிராட்வே பேருந்து நிலையம் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையமாக மாற்றப்படும்!
ஆளுநர் மாளிகை மீது நிதியமைச்சர் குற்றச்சாட்டு
வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன விவகாரம்!
அம்மா உணவகத்தை மூடும் எண்ணமில்லை: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
அரிய வகை நோய்களுக்கான மருந்து இறக்குமதிக்கு வரிவிலக்கு: ஒன்றிய அரசு அரசாணை!
உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் மின்வாரிய உதவி பொறியாளர் குணசேகரனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை!
விருதுநகர் ஆவின் நிர்வாக குழு கலைப்பு
'பத்து தல' படத்துக்கு நரிக்குறவர்களை அனுமதிக்காதது குறித்து ரோகிணி திரையரங்க நிர்வாகம் விளக்கம்
என்.எல்.சி.யில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் குடிநீர் விநியோகம்: அமைச்சர் லெட்சுமி நாராயணன் அறிவிப்பு
திரையரங்கில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு: ஜி.வி.பிரகாஷ் கண்டனம்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!