கோவை விமான நிலையத்தில் 7.5 கிலோ தங்கம் பறிமுதல்
2022-11-12@ 00:40:29

கோவை: சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த பயணிகளிடம் 7.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிங்கப்பூரில் இருந்து கடந்த புதன்கிழமை (9ம் தேதி) இரவு 8.05 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சில பயணிகள் தாங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும் அளவை விட அதிகளவு தங்கம் வைத்திருந்தனர். இதையடுத்து பெண்கள் உட்பட சுமார் 20 பயணிகளிடம் ரூ.4 கோடி மதிப்பிலான 7.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அவர்களிடம் அதற்குரிய ஆவணங்கள் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
மேலும் செய்திகள்
வேளச்சேரி தனியார் விடுதியில் இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்தவர் கைது
சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
போதையில் கலாட்டா செய்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ் நிலையத்தில் புகுந்து தகராறு செய்த பாஜ நிர்வாகி கைது
நாகப்பட்டினத்தில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல் 3 பேர் கைது
காரை மாத வாடகைக்கு ஒப்பந்தம் செய்து பல லட்சம் மோசடி செய்த பெண் கைது; 7 கார் பறிமுதல்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி