SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு..!!

2022-11-11@ 16:35:46

சென்னை: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2013ல் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் பற்றி விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார். முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்