SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

7 பேரையும் விடுதலை செய்யாமல் ஆளுநர் ரவி வேண்டும் என்றே காலம் தாழ்த்தினார்: திவிக தலைவர் கொளத்தூர் மணி சாடல்

2022-11-11@ 14:17:56

சென்னை: 7 பேரையும் விடுதலை செய்யாமல் ஆளுநர் ரவி வேண்டும் என்றே காலம் தாழ்த்தினார் என திவிக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். 7 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அமைச்சரவையின் பரிந்துரை மீது முடிவு எடுக்க ஆளுநருக்கு கால வரையறையை நிர்ணயிக்க வேண்டும். கோவையில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும். சனாதனம், தேசிய கல்விக் கொள்கை பற்றி பேசுவதற்குத்தான் ஆளுநருக்கு நேரம் இருக்கிறது, தனது பணியை செய்ய நேரம் இல்லை என கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்