SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆறுதல் தரும் தீர்ப்பு; ஆளுநரின் பிழையை நீதிமன்றம் சரிசெய்திருக்கிறது: திருமாவளவன் வரவேற்பு

2022-11-11@ 14:12:48

சென்னை: ஆறுதல் தரும் தீர்ப்பு; ஆளுநரின் பிழையை நீதிமன்றம் சரிசெய்திருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சட்டப்பூர்வமான கடமையை ஆளுநர் தட்டிக்கழித்து வந்தது அதிர்ச்சி அளிக்கிறது. ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் பாடம் புகட்டி இருக்கிறது, இனிமேலாவது தனது தவறை உணர்ந்து கொள்வார் என திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்