புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக அதிகரிப்பு: கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
2022-11-11@ 09:42:31

சென்னை: புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 10 நாட்களாக புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1000 கனஅடியாக அதிகரிப்பால் 10.30 மணி அளவில் 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தஜிகிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!
அதிகரிக்கும் கொரோனா.. டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
காஞ்சிபுரத்தில் உள்ள 2 ஊராட்சி நடுநிலை பள்ளிகளுக்கு விடுமுறை!!
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் : கேரள அரசு உத்தரவு!!
ரமலான் நோன்பு நாளை முதல் தொடங்குவதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவிப்பு!!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!
மார்ச்-23: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24
கொரோனாவுக்கு உலக அளவில் 6,821,951 பேர் பலி
இந்திய அணிக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி
சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிதாக ஒரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக நாசா அறிவிப்பு
காஞ்சிபுரம் அருகே பட்டாசுஆலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு
தமிழ்நாட்டில் ரம்ஜான் நோன்பு மார்ச் 24 முதல் தொடங்கயுள்ளது: அரசு தலைமை காஜி அறிவிப்பு
தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 83-ஆக பதிவு: சுகாதாரத்துறை தகவல்
கொரோனா பரவல் தொடர்ச்சியாக நாடு முழுவதும் உள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!