தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை
2022-11-10@ 14:10:13

சென்னை: தமிழகத்தில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறுவதால் இன்று முதல் 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளுர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை மிகமிக பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
கடலூரில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும்: வட்டாட்சியர் உத்தரவு
தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 2 செ.மீ. மழை பதிவு..!!
மதுரை காமராஜர் பல்கலை.யில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய புகாரில் பேராசிரியர் கைது..!!
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு வாடிவாசல் உட்புறத்தில் அமர்ந்து மக்கள் போராட்டம்..!!
போபால்-டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆளுநர் ரவிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற கம்யூ. கட்சியினர் கைது..!!
தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் ஒரே சீராக வார்டு மறுவரையறை செய்யப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பதில்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது..!!
இந்தியாவில் 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மர்மமான முறையில் இளம்பெண் எரித்துக் கொலை..!!
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகே செல்போன் திருடனை விரட்டி பிடித்த திருநின்றவூர் போலீசார்..!!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மிகப்பெரிய ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,480க்கு விற்பனை..!!
அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதித்த 5 பேரிடம் சார் ஆட்சியர் இன்று விசாரணை..!!
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!