புதுச்சேரி அரசு பணி நியமனங்கள், விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
2022-11-10@ 11:26:09

புதுச்சேரி : புதுச்சேரி அரசு பணி நியமனங்கள், விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரி அரசு உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணித்துறையில் 10,000 பேரை சட்டவிரோதமாக பணியமர்த்த புதுச்சேரி அரசு முயற்சிப்பதாக புதுச்சேரியை சேர்ந்த பட்டதாரி அய்யாசாமி வழக்கு தொடர்ந்தார்.
மேலும் செய்திகள்
மார்ச்-23: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24
கொரோனாவுக்கு உலக அளவில் 6,821,951 பேர் பலி
இந்திய அணிக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி
சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிதாக ஒரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக நாசா அறிவிப்பு
காஞ்சிபுரம் அருகே பட்டாசுஆலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு
தமிழ்நாட்டில் ரம்ஜான் நோன்பு மார்ச் 24 முதல் தொடங்கயுள்ளது: அரசு தலைமை காஜி அறிவிப்பு
தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 83-ஆக பதிவு: சுகாதாரத்துறை தகவல்
கொரோனா பரவல் தொடர்ச்சியாக நாடு முழுவதும் உள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்
தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்ல முதல்வர் ஸ்டாலின் பணியாற்றுகிறார்: முதல்வருக்கு அமைச்சர் பியூஷ்கோயல் நன்றி
தமிழ்நாடு இந்தியாவின் நூல் களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா ஜவுளிப்பூங்காவை விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில் அமைக்க ஒப்பந்தம்
சென்னையில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி 4 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிப்பு: காவல்துறை அறிவிப்பு
எடப்பாடி அருகே வாண வெடி தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!