SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வழக்குகள் தாமதமின்றி பட்டியலிடப்படுவதை உறுதி செய்க: புதிய தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு

2022-11-10@ 11:00:32

டெல்லி: வழக்குகள் தாமதமின்றி பட்டியலிடப்படுவதை உறுதி செய்ய புதிய தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார். திங்கள், செவ்வாய், சனிக்கிழமையில் பதிவாகும் வழக்கு அடுத்த திங்களன்று பட்டியலிடப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. வியாழன் மற்றும் வெள்ளியில் பதிவாகும் வழக்குகள் அடுத்த வெள்ளிக்கிழமை பட்டியலிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்