SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்தியா கடன் பட்டு இருக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

2022-11-09@ 15:00:05

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டில் நிதியமைச்சராக இருந்த போது 1991-ம் ஆண்டு பொருளாதார சீர்திருத்ததை தொடங்கி வைத்து தாராளமயமாக்கல் கொள்கையை கொண்டு வந்தது இந்தியாவுக்கு புதிய பாதையை காட்டினார். தாராளமயாக்கல் பொருளாதார கொள்கையை கொண்டு வந்து இந்தியாவின் புதிய பாதைக்கு வழி வகுத்த மன்மோகன் சிங்கிற்கு இந்தியா கடன் பட்டு இருக்கிறது என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்