SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்.பி.ஐ. அனுமதியின்றி வங்கி நடத்தியதாக 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி

2022-11-08@ 16:38:39

சென்னை: ஆர்.பி.ஐ. அனுமதியின்றி வங்கி நடத்தியதாக 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மதுரை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கடலூர் உள்ளிட்ட இடங்களில் போலியாக வங்கி தொடங்கியுள்ளனர். 3 ஆயிரம் பேர் வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர்; இதுவரை ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓராண்டாக செயல்பட்டு வந்த போலி வங்கியில் இருந்து ரூ.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்று சங்கர் ஜிவால் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்