SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை - வியாசர்பாடியில் பேருந்தில் பட்டாக்கத்திகளை வைத்து ரகளையில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் கைது

2022-11-08@ 10:04:58

சென்னை: சென்னை - வியாசர்பாடியில் பேருந்தில் பட்டாக்கத்திகளை வைத்து ரகளையில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தீபன், சாரதி ஆகியோர் பேருந்து படிகட்டில் தொங்கியப்படி அச்சுறுத்தும் வகையில் மாணவர்கள் கத்தியை சாலையில் தேய்த்தபடி சென்ற வீடியோ வைரலான நிலையில் எம்கேபி நகர் போலீசார் இருவரையும்  கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்